நடுவரை அவமதித்த விவகாரம்: 4 சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்சிக்கு தடை
பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயனல் மெஸ்சி. இவர், தற்போது அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகிறார். கடந்த வியாழக்கிழமை நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது. இப்போட்டியின்போது போட்டியின் துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தினார். இது நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால், பிபாவின் ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த … Continue reading நடுவரை அவமதித்த விவகாரம்: 4 சர்வதேச போட்டிகளில் விளையாட மெஸ்சிக்கு தடை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed